பழனி மெயின்ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாக்கடை கால்வாய் பாலம் சேதம் அடைந்து பள்ளங்கள் உருவாகிவிட்டன. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது பாலம் மேலும் சேதமடைந்தால் விபத்துகள் ஏற்படும். எனவே புதிய பாலம் கட்ட வேண்டும்.