ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் அங்கு தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல் விலங்குகள் மைதானத்தில் புகுந்து அசுத்தம் செய்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.