புதுவை கோரிமேடு காவலர் குடியிருப்பு பகுதியில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினேஷ், கோரிமேடு.
புதுவை கோரிமேடு காவலர் குடியிருப்பு பகுதியில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினேஷ், கோரிமேடு.