தெருநாய்கள் தொல்லை

Update: 2026-01-25 11:07 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்