தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2026-01-25 11:01 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் கொசுதொல்லை அதிகமாக உள்ளது. இந்த கொசுக்களால் இரவு நேரங்களில் அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள்,கர்ப்பிணிகள், முதியவர்கள் சரியான தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்