புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2026-01-11 16:40 GMT

ராதாபுரம் தாலுகா பரமேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தெருவில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் இருப்பதாக ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்