புதுவை கடற்கரையில் பொதுமக்களுக்காக போடப்பட்ட இருக்கைகளை சுற்றி செடிகள் படர்ந்துள்ளது. இதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால், சுற்றுலா பயணிகள் இருக்கை அருகில் செல்ல அச்சப்படுகின்றனர். செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
புதுவை கடற்கரையில் பொதுமக்களுக்காக போடப்பட்ட இருக்கைகளை சுற்றி செடிகள் படர்ந்துள்ளது. இதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால், சுற்றுலா பயணிகள் இருக்கை அருகில் செல்ல அச்சப்படுகின்றனர். செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?