தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-28 17:05 GMT

திண்டுக்கல் மேட்டுப்பட்டி ரோடு, நேதாஜி நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பகல், இரவு என எந்த நேரத்திலும் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்