பாப்பாக்குடி பஞ்சாயத்து இலந்தைகுளம் பஞ்சாயத்து நாராயணசுவாமி கோவில் தெருவில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாப்பாக்குடி பஞ்சாயத்து இலந்தைகுளம் பஞ்சாயத்து நாராயணசுவாமி கோவில் தெருவில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?