தவளக்குப்பம் இளவரசன் நகர், ஆனந்தா நகர் பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவளக்குப்பம் இளவரசன் நகர், ஆனந்தா நகர் பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.