வள்ளியூர் பேரூராட்சி வடலிவிளை சமுதாய நலக்கூடம் முன்பாக வாறுகால் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
வள்ளியூர் பேரூராட்சி வடலிவிளை சமுதாய நலக்கூடம் முன்பாக வாறுகால் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.