தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-07 10:02 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. மேலும் இரவு  நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்