புதுவையில் பருவமழை பெய்து வருகிறது. புயல் வீசும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புயலுக்கு முன் சாலையோரம் முறிந்துவிழும் நிலையில்உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
புதுவையில் பருவமழை பெய்து வருகிறது. புயல் வீசும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புயலுக்கு முன் சாலையோரம் முறிந்துவிழும் நிலையில்உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.