சங்கரன்கோவில் புதிய பஸ் நிலையத்தில் கழிவறையை இரவில் பூட்டி விடுகின்றனர். இதனால் இரவில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கழிவறையை எப்போதும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.