சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. மேலும் சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.