சுகாதாரக்கேடு

Update: 2025-11-02 13:39 GMT

திருச்செந்தூர் கரம்பவிளையில் பெரும்பாலானவர்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைக்கவும், குப்பைகளை முறையாக அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்