புளியங்குடி பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பிடத்தை முறையாக திறந்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
புளியங்குடி பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பிடத்தை முறையாக திறந்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.