தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-11-02 10:06 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியினர் குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்று தொற்றுநோய் பரவும் அபாயம்  உள்ளது. எனவே சம்ந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுப்பார்களா?  

மேலும் செய்திகள்