கொசு தொல்லை

Update: 2025-10-26 16:49 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதி லெட்சுமிபுரம், ஜீவாநகர் 1 மற்றும் 2 சாலை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் இரவில் தூக்கமின்றி மிகவும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

மேலும் செய்திகள்