அண்ணாமலைநகர் பேரூராட்சி பகுதிகளில் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.