ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டி தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அப்பகுதியினர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.