கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-10-26 12:56 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதிகள் இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்