குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-10-19 09:52 GMT

கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி கிராமம் காந்தி காலனி பகுதியில் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்