கொசுத் தொல்லை

Update: 2025-10-12 14:40 GMT
உளுந்தூர்பேட்டை அருகே மேட்டுப்பரிந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுக்க அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்