செங்கோட்டை தாலுகா புதூர் பேரூராட்சி மேலப்புதூர் மயானத்தில் உள்ள நன்மைக்கூட கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
செங்கோட்டை தாலுகா புதூர் பேரூராட்சி மேலப்புதூர் மயானத்தில் உள்ள நன்மைக்கூட கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.