மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையை பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?