பொதுமக்கள் அவதி

Update: 2025-10-05 13:48 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அப்பகுதியில் வசிக்கும்  பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்