நோயாளியை பார்க்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படுமா?

Update: 2025-09-21 13:36 GMT

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் குழந்தைகளை பார்க்க செல்லும் குடும்பத்தினர் மற்றம் உறவினர்களை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்கின்றனர். இதனை அறியாமல்  வெளியூரில் இருந்து பார்க்க வரும் உறவினர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் விதித்த கட்டுப்பாட்டை சற்று தளர்த்தி தாய் மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்