தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-14 13:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் போக்குவரத்து இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 



மேலும் செய்திகள்