விழுப்புரம் நகர் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகாித்து வருகிறது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.