நோய் பரவும் அபாயம்

Update: 2025-08-31 15:04 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்