மதுரை பி.பி சாவடி அருணாச்சலம் தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் ஆங்காங்கே சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா?
மதுரை பி.பி சாவடி அருணாச்சலம் தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் ஆங்காங்கே சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா?