நடவடிக்கை தேவை

Update: 2025-08-24 15:16 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றை சீமை கரவேலமரங்கள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. மேலும் வைகை ஆற்றில் குப்பைகளும் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் தண்ணீர் மாசடையும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையிர் ஆற்றில் தேங்கிய குப்பைகள், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்