திருபுவனை பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்கள் பொதுமக்களையும், மாணவர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. அவற்றை பிடித்து அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருபுவனை பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்கள் பொதுமக்களையும், மாணவர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. அவற்றை பிடித்து அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.