ஏம்பலம் தொகுதி சர்காசிமேடு பகுதியில் உள்ள சமூதாய நலக்கூடம் இடிந்து சேதமடைந்துவிட்டதால் பயன்படுத்த முடியவில்லை. இங்கு புதிதாக சமுதாய நலக்கூடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏம்பலம் தொகுதி சர்காசிமேடு பகுதியில் உள்ள சமூதாய நலக்கூடம் இடிந்து சேதமடைந்துவிட்டதால் பயன்படுத்த முடியவில்லை. இங்கு புதிதாக சமுதாய நலக்கூடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.