விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர் பாளையத்தில் பஸ் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?