பொதுமக்கள் அச்சம்

Update: 2025-08-17 15:10 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள்  அச்சமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட அரசு ஆஸ்பத்திரி கட்டிடத்தை ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்