விருதுநகர் அருகே ஆபத்தூர் கண்மாய்வரத்து கால்வாய்கள் தூர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர் கண்மாய்களில் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வரத்து கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் அருகே ஆபத்தூர் கண்மாய்வரத்து கால்வாய்கள் தூர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர் கண்மாய்களில் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வரத்து கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.