விபத்தை ஏற்படுத்தும் தெருநாய்கள்

Update: 2025-08-10 11:37 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றது. மேலும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றது. எனவே  தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்