மயிலம் பாளையம் வீதியில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகாித்து வருகிறது. இவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.