தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-03 10:52 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை.அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் மற்றும் நடைபாதையினரை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்