ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

Update: 2025-07-20 17:03 GMT

மதுரை நகர் வைகை ஆற்றில் காமராஜர் பாலம் முதல் யானைக்கல் பாலம் வரை ஆற்றில் ஆகாயத்தாமரை அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் நீர்நிலை முற்றிலும் மாசடைகின்றது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து அற்றில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்