தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-20 17:01 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை அடுத்த சுந்தரராஜபுரம், டி.வி.எஸ்.நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சாலையில் செல்லும் வாகனத்திற்கு குறுக்கே பாய்ந்து ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்