நாய்கள் தொல்லை

Update: 2025-07-20 15:32 GMT

தவளக்குப்பம் கிராமத்தில் இளவரசன் நகரில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருவில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்