பொதுமக்கள் சிரமம்

Update: 2025-07-13 11:14 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் இரவில் சரியான தூக்கமின்றி சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்