பயணிகள் சிரமம்

Update: 2025-07-06 15:27 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நான்கு வழிச்சாலையில் படந்தால் விலக்கு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வெயில் மற்றும் மழை நேரங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்