வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2025-07-06 10:54 GMT

ராமநாதபுரம் நகரில் முக்கிய சாலைகளில் ஆபத்தை உணராமல் சிலர் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் அச்சத்துடன் சாலையில் பயணிக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்