பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளம் தற்போது தூர்ந்துபோய் காணப்படுகிறது. மேலும் குளத்தின் கரையோரம் இறைச்சி கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடையும் நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.