சிவகங்கை மாவட்டம் நத்தம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த கால்நடைகள் சாலையின் நடுவே நின்றுகொண்டு வாகனஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் பயணிப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே சாலையில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.