புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2025-06-29 13:01 GMT
நெல்லை மேலப்பாளையம் தாய்நகர் 2-வது தெருவில் மின்கம்பத்தை சூழ்ந்து சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும், தெருவிளக்கு எரியாமலும் இருப்பதாக காதர் மீரான் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்கம்பத்தை சூழ்ந்த சீமை கருவேல மரங்களை அகற்றி, தெருவிளக்கை மீண்டும் ஒளிரச் செய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்